Month: March 2015

நெட்டில் வெளியான ஆபாச செல்ஃபி குறித்து பேசிய நடிகை ஸ்ரீ திவ்யா!…நெட்டில் வெளியான ஆபாச செல்ஃபி குறித்து பேசிய நடிகை ஸ்ரீ திவ்யா!…

சென்னை:-வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கிசட்டை என வரிசையாக ஹிட் கொடுத்து தமிழ் மக்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை ஸ்ரீ திவ்யா. சில தினங்களுக்கு முன் இவரின் ஆபாசமான செல்ஃபி ஒன்று நெட்டில் உலா வந்தது. இது பற்றி அவர்

நடிகர் சூர்யா எடுத்த முடிவுவால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி!…நடிகர் சூர்யா எடுத்த முடிவுவால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி!…

சென்னை:-தமிழ் சினிமாவில் நடிகர்கள் விஜய், அஜித்திற்கு பிறகு அதிக ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது மாஸ் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வழக்கம் போல் ஸ்டுடியோ க்ரீன் தான் தயாரிக்கிறது. இதேபோல் இவர் அடுத்து நடிக்கும் 24

சச்சின் தெண்டுல்கரின் உடை ரூ.6 லட்சத்திற்கு ஏலம்!…சச்சின் தெண்டுல்கரின் உடை ரூ.6 லட்சத்திற்கு ஏலம்!…

ஜோத்பூர்:-இந்திய கிரிக்கெட்டின் இமயம் சச்சின் தெண்டுல்கர் 2013-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். அவர் கடைசியாக 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். அது அவரது 200-வது டெஸ்டாகவும் அமைந்தது.

போர் மூளும் என தென் கொரியாவுக்கு மீண்டும் வட கொரியா எச்சரிக்கை!…போர் மூளும் என தென் கொரியாவுக்கு மீண்டும் வட கொரியா எச்சரிக்கை!…

சியோல்:-வட கொரிய அதிபராக உள்ள கிம் ஜாங் உன்-ஐ சதிதிட்டம் திட்டம் மூலம் சி.ஐ.ஏ. கொல்வது போல் உருவாக்கப்பட்ட “தி இண்டர்வியூ’ திரைப்பத்தை வெளியிட அந்நாடு எதிர்ப்பு தெரிவித்தது. இத்திரைப்படத்தை தயாரித்த சோனி பிக்சர்ஸ் இணையதளத்தையும் வட கொரியா ஹேக் செய்தது.

அகத்திணை (2015) திரை விமர்சனம்…அகத்திணை (2015) திரை விமர்சனம்…

ஊர் தலைவராக இருக்கும் நரேனுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்தவுடனே இவரது மனைவி இறந்து விடுகிறார். மனைவியை இழந்த நரேன் இனி வாழும் வாழ்க்கை மகளுக்காக தான் என்று எண்ணி ஒவ்வொரு நொடியையும் தன் மகளுக்காக அர்ப்பணித்து வாழ்கிறார். வளர்ந்து

பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி மீது போலீசார் வழக்கு!…பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி மீது போலீசார் வழக்கு!…

மும்பை:-பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, மும்பையின் பாந்த்ரா பகுதியில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பில் கொல்கத்தாவை சேர்ந்த எம்.கே. மீடியா நிறுவனத்திடம் இருந்து ரூ.9 கோடி பணத்தை அவர் பெற்றுக்கொண்டார். 2 ஆண்டுகளில் 10 தவணையாக

ரெய்னாவுக்கு கல்யாணம், சந்தோஷத்தில் நடிகை ஸ்ருதிஹாசன்!…ரெய்னாவுக்கு கல்யாணம், சந்தோஷத்தில் நடிகை ஸ்ருதிஹாசன்!…

சென்னை:-தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் கலக்கி வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். சில மாதங்களுக்கு முன் இவர் பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவை காதலிப்பதாக கூறப்பட்டது. இதை இருவரும் மறுத்தாலும், தொடர்ந்து வதந்திகள் வந்து கொண்டே தான் இருந்தது.

அந்த காட்சியில் நடிக்க மறுத்த நடிகை டாப்ஸி மீது கோபமான படக்குழு!…அந்த காட்சியில் நடிக்க மறுத்த நடிகை டாப்ஸி மீது கோபமான படக்குழு!…

சென்னை:-நடிகை டாப்ஸி தற்போது காஞ்சனா-2 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் லிப் கிஸ் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். அதே போல் பிகினி உடையும் அணிய மாட்டேன் என தெரிவித்து இருந்தார். தற்போது காஞ்சனா-2வில் வெள்ளை புடைவையில்,

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ மரணம்!…சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ மரணம்!…

சிங்கப்பூர்:-சிங்கப்பூரின் தந்தை என்று போற்றப்படும் 91 வயதான லீ குவான் யூ காலமானதாக சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் சற்று முன்னர் அறிவித்திருக்கிறது. பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து சிங்கப்பூர் விடுதலை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த லீ க்வான் யூ, பின்னர் மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர்

வைரலாக பரவும் குட்டி ‘தல’யின் சான்றிதழ்!…வைரலாக பரவும் குட்டி ‘தல’யின் சான்றிதழ்!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ படத்தின் பிரமாண்ட வெற்றியோடு சேர்த்து ‘குட்டி தல’ பிறந்த சந்தோசத்தில் இருக்கிறார் தல அஜித். விரைவில் வீரம் சிவாவின் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்தாலும், படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. குட்டி தல