Month: March 2015

கார் விபத்தில் பலியான நண்பனின் பெயரை மகளுக்கு சூட்டிய ஹாலிவுட் நடிகர்!…கார் விபத்தில் பலியான நண்பனின் பெயரை மகளுக்கு சூட்டிய ஹாலிவுட் நடிகர்!…

ஹாலிவுட்:-’ப்ரைன் ஓ கார்னர்’ என்ற கதாபாத்திரத்தில், அசுர வேகத்தில் அசால்ட்டாக காரை ஓட்டிய ஸ்டைலிஷ் ஹீரோ ’பவுல் வாக்கர்’, ’பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்’ படம் பார்த்த ஒவ்வோரு ரசிகனின் மனதிலும் பச்சக்கென்று ஒட்டிக் கொண்டார். இந்த படத்தின் தொடர்ச்சியாக வந்த படங்களிலும்

சுனந்தாவின் செல்போன், லேப்-டாப்களின் தடயவியல் ஆய்வு முடிந்தது!…சுனந்தாவின் செல்போன், லேப்-டாப்களின் தடயவியல் ஆய்வு முடிந்தது!…

புதுடெல்லி:-முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த ஆண்டு ஜனவரி 17-ந் தேதி டெல்லியில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் உடலில் விஷம் கலந்து இருப்பதாக ‘எய்ம்ஸ்’ டாக்டர்கள்

வசூலில் நடிகர் சிவகார்த்திகேயனை பின்னுக்கு தள்ளிய ’மொட்டை’ ராஜேந்திரன்!…வசூலில் நடிகர் சிவகார்த்திகேயனை பின்னுக்கு தள்ளிய ’மொட்டை’ ராஜேந்திரன்!…

சென்னை:-வெற்றி ஒரு மனிதனை எப்படி வேண்டுமானாலும் மாற்றும் என்பதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் நல்ல உதாரணம். சாதாரண தொகுப்பாளராக தன் வாழ்க்கையை தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் உச்சத்திற்கு சென்று விட்டார். கடந்த சில வாரங்களாக இவரின் காக்கிசட்டை படம் தான் வசூல்

பிரபல இந்தி நடிகர் சசி கபூருக்கு தாதா சாகேப் பால்கே விருது!…பிரபல இந்தி நடிகர் சசி கபூருக்கு தாதா சாகேப் பால்கே விருது!…

புது டெல்லி:-சினிமா உலகில் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கலையுலகின் மிகப்பெரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே விருது’க்கு இந்தி நடிகர் சசி கபூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பழம்பெரும் நடிகர் பிரிதிவிராஜ் கபூரின் மகனான சசி கபூர்(77), ஏராளமான இந்தி படங்களில்

ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி!…ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி!…

அமிர்தசரஸ்:-சுதந்திர போராட்டத்தின் போது, பஞ்சாப் மாநிலம் ஜாலியன்வாலாபாக் என்ற இடத்தில் நிராயுதபாணிகளாக இருந்த விடுதலைப்போராட்ட வீரர்கள் ஏராளமான பேரை ஆங்கிலேய ராணுவத்தினர் கொடூரமாக சுட்டுக்கொன்றனர். அந்த வளாகம் தற்போது நினைவிடமாக விளங்குகிறது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு நேற்று சென்ற

கொண்டாட்டத்திற்கு ரெடியாகி வரும் ‘தல’ அஜித் ரசிகர்கள்!…கொண்டாட்டத்திற்கு ரெடியாகி வரும் ‘தல’ அஜித் ரசிகர்கள்!…

சென்னை:-நடிகர் அஜித் ரசிகர்களுக்கு இந்த வருடம் ஆரம்பித்ததிலிருந்தே உற்சாகம் தான். என்னை அறிந்தால் ஹிட், குட்டி தல வருகை என செம்ம குஷியில் உள்ளனர். இந்நிலையில் என்னை அறிந்தால் படம் அடுத்த வாரத்துடன் 50 நாளை நிறைவு செய்கிறது. இந்நாளை எதிர்ப்பார்த்து

டென்னிஸ் தரவரிசையில் சானியா மிர்சாவுக்கு 3வது இடம்!…டென்னிஸ் தரவரிசையில் சானியா மிர்சாவுக்கு 3வது இடம்!…

புதுடெல்லி:-உலக டென்னிஸ் வீரர்- வீராங்கனைகளின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் இரட் டையர் பிரிவில் மார்டினா ங்கிஸ்சுடன் (சுவிட்சர்லாந்து) இணைந்து சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய வீராங்கனை சானியா

முட்டை திருடியவர்களுக்கு 20 ஆண்டு ஜெயில்!…முட்டை திருடியவர்களுக்கு 20 ஆண்டு ஜெயில்!…

கியூபா:-கியூபா நாட்டில் உள்ள ஒரு அரசு முட்டை நிறுவனத்தில் பணியாற்றி வரும் 19 ஊழியர்கள் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அரசு முட்டை நிறுவனத்தில் பணியாற்றி வந்தபோது சுமார் 80 லட்சம் முட்டைகளை திருடி கள்ள சந்தையில் விற்றதாக புகார்

நடிகர் விஜய் பற்றி மனம் திறந்த சிவகார்த்திகேயன்!…நடிகர் விஜய் பற்றி மனம் திறந்த சிவகார்த்திகேயன்!…

’காக்கி சட்டை’ 25வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் ரசிகர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார். மேலும் சிவகார்த்திகேயன் லைவ் சாட் செய்த வேளையில் ட்விட்டரில் #ChatwithSK என சென்னை ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களின் கேள்விகளும் , சிவகார்த்திகேயனின் சுவாரஸ்ய பதில்களும். சிவகார்த்திகேயன்

எனக்கு குழந்தை தரும் ஆணுக்கு பணம் தருவேன்: இளம்பெண்ணின் பேஸ்புக் பதிவு!…எனக்கு குழந்தை தரும் ஆணுக்கு பணம் தருவேன்: இளம்பெண்ணின் பேஸ்புக் பதிவு!…

திமிசோரா:-மேற்கு ருமேனியா நாட்டின் திமிசோராவை சேர்ந்தவர் அடிலினா அல்பு, 25 வயதான இவர் பேஸ்புக்கில் இட்ட பதிவு பல ஆண்களின் புருவத்தை உயர்த்தியுள்ளது. மனதளவில் ஆண்கள் எல்லாருமே முதிர்ச்சியடையாதவர்களாக இருக்கிறார்கள். ஒரு ஆணை சந்திப்பது பிரச்சனை இல்லை, ஆனால் குழந்தை தேவைப்படும்