Month: March 2015

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு கமல்ஹாசன் ஆதரவு!…‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு கமல்ஹாசன் ஆதரவு!…

சென்னை:-ரஜினியின் ‘லிங்கா’ படத்துக்கு வினியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்பதற்கு கமலஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் கமலஹாசன் அளித்த பேட்டி விவரம் வருமாறு:– கேள்வி: உங்களது ஒவ்வொரு படமும் எதிர்ப்புகளுக்கு உள்ளாகிறதே? பதில்: நான் ஒவ்வொரு படத்திலும்

அஜித், விஜய்யை வழியில் நடிகர் தனுஷ்!…அஜித், விஜய்யை வழியில் நடிகர் தனுஷ்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் முதல் இடத்தை பிடிக்க உச்சக்கட்ட போட்டி என்றால் அது விஜய்க்கும், அஜித்துக்கும் தான். இவர்கள் படங்கள் தான் மாறி மாறி வசூல் சாதனை செய்து வருகிறது. இந்நிலையில் அஜித் படப்பிடிப்பின் போது தன் கையால் பிரியாணி செய்து அனைவருக்கும்

6 மாத காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த மங்கள்யான்!…6 மாத காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த மங்கள்யான்!…

புதுடெல்லி:-செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய முதல் விண்கலமான ‘மங்கள்யான்’, சிகப்பு கோளின் சுற்றுப்பாதையில் 6 மாத காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது. ஆறு மாதங்களுக்கு மட்டுமே செவ்வாயின் சுற்றுப்பாதையில் பயணம் செய்யும் வகையில் மங்கள்யான் வடிவமைக்கப்பட்டது. ஆனால் தற்போது

முதலாவது அரை இறுதியில் தென் ஆப்பிரிக்கா 281 ரன்கள் குவிப்பு!…முதலாவது அரை இறுதியில் தென் ஆப்பிரிக்கா 281 ரன்கள் குவிப்பு!…

ஆக்லாந்து:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஆக்லாந்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி துவக்க ஆட்டக்காரர்களாக

வெளி நாட்டுக்காரர் ஒருவரை அசர வைத்த ‘தல’ ரசிகர்கள்!…வெளி நாட்டுக்காரர் ஒருவரை அசர வைத்த ‘தல’ ரசிகர்கள்!…

சென்னை:-நடிகர் அஜித் ரசிகர்கள் என்றும் சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் செய்வதில் வல்லவர்கள். இந்நிலையில் ’குட்டி தல’யின் வருகையை உலக அளவில் ட்ரண்ட் செய்தனர். இதை கண்டு ஒரு வெளி நாட்டுக்காரர் ‘இந்தியாவில் இப்படி ட்ரண்ட் செய்கிறார்கள் என்றால் இந்த குழந்தை கண்டிப்பாக

புதுவித முயற்சியில் களமிறங்கும் நடிகை திரிஷா!…புதுவித முயற்சியில் களமிறங்கும் நடிகை திரிஷா!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் வெற்றி மகிழ்ச்சியில் இருக்கும் நடிகை திரிஷா, தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். வித்தியாசமான பல கதாபாத்திரங்களில் திரிஷா நடித்திருந்தாலும், இதுவரை அவர் த்ரில்லர் படங்களில் நடித்ததே இல்லை. தற்போது கோவி அவர்களின் இயக்கத்தில் த்ரில்லர் கலந்த

நாவல் தலைப்பை கையிலெடுத்த நடிகர் விஷால்!…நாவல் தலைப்பை கையிலெடுத்த நடிகர் விஷால்!…

சென்னை:-‘பாண்டியநாடு’ படத்துக்கு பிறகு நடிகர் விஷால் – சுசீந்திரன் கூட்டணி அடுத்த இணைந்துள்ள படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. படத்துக்கு தலைப்பு வைக்காமல் ஷூட்டிங் நடத்தி வந்த சுசீந்திரன், என்ன தலைப்பு

‘புலி’ படத்தின் பர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு!…‘புலி’ படத்தின் பர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு!…

சென்னை:-நடிகர் விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகும் புலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா,ஸ்ரீதேவி, சுதீப், தம்பி ராமையா ஆகியோர் நடிக்கின்றனர். புலி படத்தை ஆவலுடன் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இந்த

தாய்–தந்தையை கொன்று சமைத்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை!…தாய்–தந்தையை கொன்று சமைத்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை!…

ஹாங்காங்:-ஹாங்காங்கை சேர்ந்தவர் ஹென்றி சாயு (31). இவர் தனது தாய் கியூ யுயெட்–யீ (62), தந்தை சாயு விங் – கி (65) ஆகியோரை காணவில்லை என போலீசில் புகார் செய்தார். முதலில் அவர்கள் சீனா சென்று இருப்பதாகவும், அங்கு அவர்கள்

அம்மாவிடமிருந்து பாராட்டு, சந்தோஷத்தில் நடிகர் சிம்பு!…அம்மாவிடமிருந்து பாராட்டு, சந்தோஷத்தில் நடிகர் சிம்பு!…

சென்னை:-நடிகர் சிம்பு நடித்து படம் வெளிவந்து கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்நிலையில் இவர் நடிப்பில் வாலு திரைப்படம் விரைவில் வெளி வரவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர். இப்படத்தை சிம்பு தன் அம்மாவிற்கு ப்ரிவ்யூ தியேட்டரில் சமீபத்தில் போட்டு காண்பித்துள்ளார். சிம்புவின்