இந்நிலையில் ஆங்கில படமொன்றில் அரை நிர்வாணமாக நடிக்கிறார். கதைக்கு தேவைப்பட்டதால் அப்படி நடித்தேன் என்று கூறினார். தெலுங்கு பட உலகையும் சாடி உள்ளார். இது குறித்து ராதிகா ஆப்தே அளித்த பேட்டி வருமாறு:– இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட பலமொழிகளில் நடித்து விட்டேன். ஆனால் நான் ரொம்ப கஷ்டப்பட்டது தெலுங்கு பட உலகில் தான்.
ஆணாதிக்கம் மிகுந்ததாக தெலுங்கு திரை உலகம் இருக்கிறது. நடிகைகளை அங்குள்ள நடிகர்களும் மற்றவர்களும் மதிப்பதே இல்லை. நடிகைகளை மரியாதையுடன் நடத்துவதும் இல்லை. எனவே தெலுங்கு படங்களில் இனிமேல் நடிப்பது இல்லை என்று முடிவு செய்து இருக்கிறேன். இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே