இரு வருடங்களுக்கு முன்பு சித்தார்த் ராய்கபூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழ் படங்களில் நடிக்கவும் வாய்ப்பு தேடுகிறார்.
இதுகுறித்து வித்யாபாலன் கூறும்போது:- சென்னை என்றதும் எனக்கு குழந்தை பருவம்தான் நினைவுக்கு வரும். சிறுவயதில் கமலின் தீவிர ரசிகையாக இருந்தேன். சிறுவயதில் அவரது வீட்டுக்கு சென்று இருக்கிறேன். ஆனால் கமல் வெளியூரில் இருந்ததால் சந்திக்க முடியவில்லை. தமிழில் நல்ல கதைகள் அமைந்தால் நடிக்க தயாராக இருக்கிறேன் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே