கடந்த 2010-ம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த தொழில் அதிபர் இந்திரன் பத்மநாபனை மணந்து கொண்டு கனடாவில் குடியேறினார். இவர்களுக்கு 2011-ல் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்கு லாண்யா என்று பெயரிட்டனர். இதையடுத்து, ரம்பா மீண்டும் கர்ப்பமானார். இன்று அவருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. கனடாவில் தாயும், சேயும் நலமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
முதல் குழந்தை பிறந்த பிறகு ரம்பா தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வமானார். இதனால், கனடாவில் இருந்து சென்னை வந்து வாய்ப்புகள் தேடி வந்தார். ஆனால், சினிமா வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தொலைக்காட்சிகளில் நடைபெற்று வந்த நடன நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே