5000 அடி உயரத்தில் பறந்தபோது அபாய எச்சரிக்கை கிடைத்ததாகவும், அதன்பின்னர் தரைக்கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்து விழுந்ததாகவும் விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். அடர்ந்த மலைப்பகுதியில் விமானம் விழுந்ததால் அதில் பயணம் செய்த 150 பேரும் இறந்ததாக பிரான்ஸ் போக்குவரத்து துறை துணை மந்திரி தெரிவித்தார். அந்த பகுதியை சென்றடைவது மிகவும் கடினம் என்றும் அவர் கூறினார். கடந்த 40 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான விமான விபத்து இதுவாகும்.
இதற்கிடையே பிரான்ஸ் காவல்துறையின் ஹெலிகாப்டர் சம்பவ இடத்தை நெருங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பனி படர்ந்த அப்பகுதிக்கு சென்று மீட்புப் பணியை மேற்கொள்வது மிகவும் சவாலாக இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரான்ஸ் பிரதமர் ஹாலண்டே இரங்கல் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே