eniyatamil.com
கடவுள் பாதி மிருகம் பாதி (2015) திரை விமர்சனம்…
ஒரு நாள் இரவில் சென்னையில் உள்ள மனநிலை மருத்துவமனையில் இருந்து காவலாளியை கொலை செய்து விட்டு தப்பித்து செல்கிறார் ராஜ். மருநாள் காலை அபிஷேக்-ஸ்வேதா காதல் ஜோடி ஊரை விட்டு ஐதராபாத்திற்கு செல்கிறார்கள்…