eniyatamil.com
10–ம் வகுப்பு தேர்வில் முறைகேடு: 760 மாணவர்கள் நீக்கம்- 8 போலீசார் கைது!…
பாட்னா:-பீகாரில் மாநிலத்தில் 10–ம் வகுப்பு மெட்ரிகுலேசன் தேர்வுகள் நடந்து வருகிறது. 1,217 மையங்களில் 14.26 லட்சம் மாணவ – மாணவிகள் தேர்வு எழுதி வருகிறார்கள். கடந்த 19–ந் தேதி வைஷாலி மாவட்டத்தில் 4 ம…