17.4-வது ஓவரில் ரூபல் ஹுசைனின் பந்துவீச்சை எதிர்கொண்ட கோலி 3 ரன்களில் அவுட் ஆனார். ஹுசைன் பந்துவீச்சில் கோலி ஷாட் அடித்தபோது விக்கெட் கீப்பர் ரஹிம் கேட்ச் பிடித்தார். கோலி 8 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். கோலி அவுட் ஆனதும், ரூபல் அவரை நோக்கி ஆக்ரோஷமாக எதையோ சொல்லியபடி கத்தினார். நெஞ்சை நிமிர்த்தி திமிறியபடி நின்ற அவரை சக வீரர்கள் சேர்ந்து பிடித்து வைத்தனர். அவரது நடவடிக்கைகள் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தன. ஆனால், கோலி இதை கண்டு கொள்ளாமல் பெவிலியனை நோக்கி நடந்து சென்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே