தற்போது குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்தும் பணிகளில் குடும்பத்தினர் ஈடுபட்டு உள்ளனர். ஜாதகம் கணித்து விட்டதாக கூறப்படுகிறது. உயர்வான ஜாதகமாக இருப்பதாக ஜோதிடர்கள் கணித்து உள்ளனர். குழந்தை பிறந்த தேதி, நேரத்தை பார்க்கும் போது பூசம் நட்சத்திரம், கடக ராசி, மகர லக்னம் என்கின்றனர். ஜாதகத்துக்கு பொருத்தமாக எண் கணித ஜோதிடர் நிறைய பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதாகவும் தற்போது குடும்பத்தினர் எல்லோருக்கும் பிடித்தமான பெயரை தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பெயர் சூட்டு விழாவை விரைவில் நடத்த உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே