இந்த விசயத்தில் கார்த்தியும் சளைத்தவர் இல்லை என்பதால், அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட பிறகு நடித்த காட்சிகளில் அதிக நெருக்கம் காட்டி ரொமான்ஸ் செய்திருக்கிறார்களாம். அதுவும், படம் பார்க்க வரும் கணவன்-மனைவிகளுக்கு ரொமான்ஸ் ஆசையை மீண்டும் தூண்டி விடும் வகையில் கிளுகிளுப்பாக நடித்திருக்கிறார்களாம். அந்த வகையில், கார்த்திக் சில காட்சிகளில் மீசையை முறுக்கிக்கொண்டு அலைந்தாலும் அவரை தனது முந்தானையால் கட்டிப்போட லட்சுமிமேனன் காட்டும் ரொமான்ஸ் படுசூப்பராக வந்திருக்கிறதாம். அந்த அளவுக்கு வெட்கம், காதல், மோகம் என மூன்றையும் தனது முகபாவனையில் பிழிந்து ஊற்றியிருக்கிறாராம் லட்சுமிமேனன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே