‘துப்பாக்கியில்’ படம் மூலம் மீண்டும் துவங்கிய இந்த ரீஎண்ட்ரி பாடகர் அவதாரம் தொடர்ச்சியாக ‘தலைவா’, ’ கத்தி’ என இவர் பாடிய அனைத்து பாடல்கள் ஹிட்டடித்து வருகின்றன.
தற்போது ‘புலி’ படத்தில் விஜய் பாடப் போகிறார் மேலும் ஸ்ருதியுடன் இணைந்து பாடப்போகிறார் என்பதே சிறப்பான செய்தி.
இருவருமே சிறந்த பாடகர்கள். இருவரையும் வைத்து டூயட் பாடலை பாட வைக்க வேண்டும் என்பது சிம்புதேவன் மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் விருப்பம். விஜய்யும் அவர்களின் விருப்பத்துக்கு ஓகே சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது. புலியின் ஆடியோ உரிமையை சமீபத்தில்தான் சோனி மியூஸிக் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே