இப்படி இருக்க நடிகர் சூர்யா இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் மாஸ் படக்குழுவினர் அனைவரும் இலங்கைக்கு சென்று அங்கு படப்பிடிப்பு நடத்திவிட்டு திரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து வெங்கட் பிரபுவிடம் கேட்டால், தூத்துக்குடியில் தான் படப்பிடிப்பு நடத்தினோம், இலங்கைக்கு செல்லவே இல்லை, யாரோ பரப்பிவிடும் வதந்தி என்று கூறியுள்ளார். ஒருவேளை இலங்கையில் எடுத்திருந்தால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே