அதிரடி ஆட்டக்காரர் கெய்ல் பார்மில் இல்லாதது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பெருத்த தலைவலியாக இருந்தது. ஆனால் இன்று அதனை கெய்ல் மாற்றிக் காட்டியுள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை கிறிஸ் கெய்ல் செய்துள்ளார். 147 பந்துகளில் 215 ரன்கள் அடித்து கெய்ல் சாதனை நிகழ்த்தியுள்ளார். உலக கோப்பையில் இதுவரையில் தென்ஆப்பிரிக்கா வீரர் கேரி கிறிஸ்டன் அடித்த 188 ரன்களே அதிகமான ரன்னாக இருந்தது. 1996-ம் ஆண்டு, கிறிஸ்டன் ஐக்கிய அரபு எமிரெட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 188 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது அவரது சாதனையை கெய்ல் முறியடித்துள்ளார். 200 ரன்களை தாண்டியுள்ளார்.
சர்வதேச ஒருநாள் போட்டியில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையையும் கெய்ல் பெற்றுள்ளார். உலக கோப்பையில் வரலாறு படைத்துள்ள கெய்ல், இந்தியர் அல்லாத ஒருவர் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசியவர் என்ற பெருமையையும் தட்டி சென்றுள்ளார். ஒருநாள் போட்டியில் இந்தியர் இல்லாமல் 200 ரன்களை கடந்தவர் கெய்ல் ஒருவரே. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் சாதனை நிகழ்த்தியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே