பின்னர் ஆளுநரை சந்தித்த நிதிஷ் ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆனால் ஆளுநரோ அவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு மான்ஜிக்கு உத்தரவிட்டார். இதனால் பீகார் அரசியலில் குழப்பம் நிலவியது. ஆளுநரின் முடிவுக்கு பின்னால் பா.ஜ,க, இருப்பதாக நிதிஷ் குற்றம் சாட்டினார். ஆளுநரின் நடவடிக்கைக்கு செக் வைக்கும் விதமாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் போது ஐ.ஜ.தளத்தை எதிர்க்கட்சி வரிசையில் அமர அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார். இதற்கு சபாநாயகர் ஒப்புதல் அளித்தால் மான்ஜிக்கு சிக்கல் வலுத்தது.
இந்நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளத்திலிருந்து நீக்கப்பட்ட 4 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் அனுமதி கோரினார். ஆனால் அவர்களது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. இதனால் சிக்கல் மேலும் வலுத்தது. எனினும் மான்ஜிக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளதாக பா.ஜ.க. நேற்று மாலை அறிவித்தது. இந்நிலையில் திடீர் திருப்பமாக இன்று காலை ஆளுநரை சந்தித்த மான்ஜி, தனது பதவி விலகல் கடிதத்தை கொடுத்தார். பெரும்பான்மை நிரூபிக்க முடியாத காரணத்தால் வாக்கெடுப்புக்கு முன்னதாகவே மான்ஜி ராஜினாமா செய்ய முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பா.ஜ.க.வினர் அதிர்ச்சியடைந்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே