மேலும் இதே நிலை தொடர்ந்தால் மற்ற நடிகர்களும் பாதிக்கப்படுவோம். ரஜினியே கொடுத்து விட்டார் நீங்கள் தாருங்கள் என கேட்க ஆரம்பித்து விடுவார்கள். நஷ்டம் , லாபம் இரண்டுமே தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் பிரச்சனை. நடிகர்களிடம் கேட்பது முறையல்ல. அதே சமயம் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் போது லாபத்தில் அதிகம் வந்த தொகையை நடிகர்களுக்கு சம்பளமாக மீண்டும் முன்வைப்பார்களா என கேள்வி எழுப்பியுள்ளனர்’. இந்த கேள்வியை கேட்டவர்களில் ஒருவர் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் மற்றொருவர் விஜய் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே