புலி படக்குழுவினர் அடுத்ததாக கேரளாவில் படப்பிடிப்பிற்கு செல்லவிருக்கின்றனராம். பிப்ரவரி 21 முதல் ஆரம்பமாகும் படப்பிடிப்பு 15 நாள் முதல் 20 நாட்கள் வரை நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரளா, தலக்கோணம் என்று படபிடிப்பில் பிஸியாக இருக்கும் ’புலி’ படப்பிடிப்பு விரைவில் முடியும் என்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மற்றும் எடிட்டிங் அடுத்தடுத்து நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாடல்கள் மே மாதத்திலும், ஜுலையில் படம் வெளிவரலாம் என்றும் சினிமா வட்டாரம் தெரிவித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே