இந்நிலையில் சிட்னியின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒமர் அல்–குடோபி (24), முகமது கியாத் (25) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஐ.எஸ்.தீவிரவாத இயக்க கொடி, பெரிய கத்தி, வீடியோ போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் 2 பேரும் ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. இவர்களை கைது செய்ததன் மூலம் பெரிய தீவிரவாத தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே