இந்நிலையில், புதிய அதிபர் சிறிசேனாவும் இந்தியாவுக்கு வருகிறார். 2 நாள் சுற்றுப்பயணமாக 16-ந்தேதி அவர் இந்தியாவுக்கு வருகிறார். அப்போது இந்தியாவில் முக்கிய தலைவர்களை அவர் சந்தித்து பேசுகிறார். இந்தியா-இலங்கை அதிகாரிகளிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இந்த தேதி இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இது, பதவி ஏற்ற பிறகு, சிறிசேனா மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம் ஆகும்.
இதன் தொடர்ச்சியாக, பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 13-ந்தேதி முதல் 15-ந்தேதிவரை இலங்கையில் சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது, அவர் தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்துக்கும் செல்வார் என்று தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே