இது சந்திரனை விட 3 மடங்கு பெரியது. தற்போது இது பூமியில் இருந்து 7 லட்சத்து 45 ஆயிரம் மைல் (12 லட்சம் கிலோ மீட்டர்) தூரத்தில் உள்ளது. இந்த தகவலை ‘நாசா’ மையத்தின் ஜெட் புரோ புல்சன் ஆய்வகம் தெரிவித்துள்ளது. இது போன்ற விண்கல் பூமியை 200 ஆண்டுக்கு ஒருமுறை கடக்கும். அதே நேரத்தில் பூமியில் மோதாமல் கடந்து செல்லும். அது போன்று இந்த எரிகல்லும் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே