‘யு’ சான்று பெற்றால்தான் அரசு வரி விலக்குக்கு தகுதி பெறும். ‘யு.ஏ.’ சான்றால் வரிவிலக்கு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால் தணிக்கை மேல்முறையீட்டு குழுவுக்கு அனுப்பலாமா என யோசிக்கின்றனர். அதிக வன்முறை காட்சிகள் இருப்பதாலேயே ‘யு.ஏ.’ சான்று அளிக்கப்பட்டதாக பேசப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே