இதுவரை மாநில அரசுக்கு சொந்தமான காந்தி மருத்துவமனையில் 9 பேரும், உஸ்மானியா பொது மருத்துவமனையில் 2 பேரும் பலியாகி உள்ளனர். நூற்றுக்கணக்கானவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசிய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மத்திய அரசு தனது மருத்துவ குழுவை அனுப்பி வைத்து நோய் பரவுவதை கட்டுப்படுத்த உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளார். உடனடியாக இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் தலைமையில் இன்று மாலை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் பன்றிக்காய்ச்சல் தீவிரத்தை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே