ஸ்ரீசாய் சினி சர்க்கியூட் என்ற நிறுவனத்தை சேர்ந்த கோபாலன் என்பவர், ‘ஆம்பள’ படத்தின் தலைப்பு என்னுடையது. அதை நான் பதிவு செய்து வைத்திருக்கிறேன். அதற்காக நான் ஒரு பெரும் தொகையை செலவிட்டு, 40 சதவிகித அளவுக்கு படப்பிடிப்பும் நடத்தி முடித்திருக்கிறேன். தற்போது, இதே தலைப்புடன் படம் வெளிவந்தால் எனக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும் என்று 15-வது சிட்டி சிவில் கோர்ட்டில் நேற்று வழக்கு தொடர்ந்துள்ளார். இதை விசாரணைக்காக எடுத்துக்கொண்ட நீதிபதிகளிடம், விஷாலின் வழக்கறிஞர் காலஅவகாசம் கேட்டுக் கொண்டதையடுத்து, வழக்கை ஒருநாள் ஒத்தி வைத்துள்ளார். இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே