இந்நிலையில் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நேற்று அஞ்சலி செலுத்தினார். வாஷிங்டனில் அமைந்துள்ள பிரெஞ்சு தூதரகத்துக்கு இதற்காக நேரில் சென்ற அவர், அங்கு வைக்கப்பட்டிருந்த அஞ்சலி புத்தகத்தில், பிரெஞ்சு மக்களுக்கு அமெரிக்காவின் அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதாக எழுதி கையெழுத்திட்டார்.
மேலும், இந்த தாக்குதலுக்கு நீதி கிடைப்பதற்காக பிரெஞ்சு சகோதரர்களுடன் இணைந்து போராடுவோம் என்று குறிப்பிட்ட அவர், சுதந்திரத்துக்கும், உயர் கொள்கைகளுக்கும் எதிரான தீவிரவாதத்தை எதிர்த்து இணைந்து முன்செல்வோம் என்றும் எழுதினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே