அதன்பிறகுதான், நானும் ரெளடிதான் கதையை தயாரிக்கும் முயற்சியில இறங்கியபோது, இந்த கதையில் உள்ள ஹீரோயினி காது கேளாத கேரக்டர் என்பதால் நயன்தாராவுக்கு ரொம்ப பிடிக்கும் என்று கருதி அவரை புக் பண்ணினாராம் தனுஷ். அதனால், கிட்டத்தட்ட மொழி படத்தில வாய் பேச முடியாத ரோலில் நடித்து ஜோதிகா பெயர் வாங்கியது போன்று இந்த படத்தில் காது கேளாத பெண்ணாக நடித்து தானும் ஒரு நல்ல பெயரை தட்டி விட வேண்டும் என்று நடித்துக்கொண்டிருக்கிறார் நயன்தாரா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே