இந்நிலையில் இன்று நடைபெற்ற மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மன்ஜி மக்களிடம் இருந்து மனுக்களை வாங்கி கொண்டிருந்தார். அப்போது இளைஞர் ஒருவர் மன்ஜி மீது ஷூ-வை வீசியுள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அது அவர் மீது படவில்லை. உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர், சாப்ரா பகுதியை சேர்ந்த அமிதேஷ் என்ற அந்த இளைஞரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே