இந்நிலையில் தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற சூது கவ்வும் படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் பாபி சிம்ஹா நடிகை நயன்தாராவிற்கு சிலை வைப்பார். அதேபோல் டோலிவுட்டில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் அனுஷ்காவிற்கு சிலை வைப்பது போல் காட்சிகள் எடுக்கவிருக்கிறார்களாம். இதனால், அனுஷ்காவிற்கு பிரம்மாண்ட சிலை ஒன்று ரெடியாகி வருகிறதாம். ஆனால், அனுஷ்கா தரப்பில் இருந்து இன்னும் இதற்கு சம்மதம் வரவில்லை என கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே