இப்படத்தின் மிக முக்கியமான மாஸ் காட்சி அந்த ஊஞ்சல் காட்சி தான், அது பற்றி கேட்ட போது, நான் அந்த காட்சி நடிக்கும் போது மிகவும் பயந்து விட்டேன், வேண்டாம் என்று பலமுறை சொல்லியும் விடாமல் என்னை நடிக்க வைத்தார்கள். அந்த காட்சியை தியேட்டரில் பார்க்கும் போது ரசிகர் ஒருவர் கோபத்தில் திரையை நோக்கி செருப்பை தூக்கி எறிந்தார். அது திரையில் இருந்த என் முகத்தில் வந்து விழுந்தது என கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே