அதாவது யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு திரையரங்கில் அஜித்தின் ஆரம்பம் படம் திரையிடப்பட்டபோது 58 அடி உயரத்தில் கட் அவுட் வைத்தனர். தற்போது அதே யாழ்ப்பாணத்தில் அஜித்திற்கு 60 அடியில் பிரமாண்டமான கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இந்த கட் அவுட் வைக்கப்பட்டுள்ள இடம் மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடம். அங்கு பேனர்கள் வைப்பதற்கே போலீஸ் பெரும்பாலும் அனுமதிப்பதில்லையாம். இப்படி ஒரு சிக்கலான இடத்தில் இலங்கையில் உள்ள அஜித் ரசிகர்கள் 60 அடி கட் அவுட்டை எப்படி வைத்தனர்.
இதில் ராஜபக்சேவின் அரசியல் தந்திரம் ஒளிந்துள்ளதாக அரசியல் கதை ஒன்றையும் சொல்கிறார்கள் இலங்கையில் உள்ள தமிழர்கள். இலங்கையில் அஜித்துக்கு வெறித்தனமான ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளதாம். தற்பொழுது இலங்கையில் தேர்தல் நடைபெற உள்ளதால் அஜித் ரசிகர்களின் ஓட்டுகளை பெற வேண்டும் என்பதற்காகவே அஜித்துக்கு கட் அவுட் வைக்க ராஜபக்சே அரசு அனுமதி உள்ளதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே