மேலும், மலையாளத்தில் வெளியான ட்ராபிக் படத்தை இயக்கிய ராஜேஷ்பிள்ளை இயக்கி வரும் இந்த மிலி படத்தில் ஒரு துணிச்சலான பெண்ணாக நடிக்கிறாராம் அமலாபால், அதோடு அப்படத்தின் கதை நல்லதொரு கருத்து சொல்லும் விதமாக உள்ளதாம். அதனால் இதுவரை நான் நடித்த படங்களில் இது எனது மனதுக்கு நிறைவான படம் என்று கூறி வருகிறார் அமலாபால். அதோடு, நேரம் படத்தின் நாயகன் நிவின் பாலி, பூர்ணா ஆகியோரும் இந்த படத்தில் இருந்தாலும் டைட்டீல் வேடத்தில நடிக்கும் அமலாபால் தான் படத்தின் விளம்பரங்களில் முதன்மைப்படுத்தப்பட்டு வருகிறாராம்.
தற்போது அனைத்துகட்ட வேலைகளும் முடிவடைந்து விட்டதால், வருகிற கிறிஸ்துமஸ் தினத்தில் மிலி படம் திரைக்கு வருகிறதாம். அதனால் திருமணம் முடிந்து முதல் ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாடும் அமலாபால், திருமணத்திற்கு பிறகு தான் நடித்து வெளியாகும் முதல் படம் என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே