எனக்கும், வீராட் கோலிக்கும் உள்ள உறவை மறைப்பதற்கு ஒன்றுமில்லை. நாங்கள் எங்கள் வாழ்க்கையை மிகவும் இயல்பாக வாழ்ந்து வருகிறோம்.எங்களுக்குள் இருக்கும் உறவை பற்றி யாரும் பேசுவதை விரும்பவில்லை. அது பொழுது போக்கான செய்தி கிடையாது. நாங்கள் ஒன்றாக செல்வதை மறைக்கவில்லை. ஆனால் நாங்கள் அதுபற்றி பேசமாட்டோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே