குறிப்பாக அமெரிக்க அதிபர் ஒபாமாவை மோடி வெகுவாக கவர்ந்துள்ளார். இதனால்தான் ஜனவரி 26ம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க ஒபாமா சம்மதித்துள்ளார். குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் ஒருவர் கலந்து கொள்வது இதுவே முதல் தடவையாகும்.
கடந்த மாதம் மியான்மர் நாட்டில் பிரதமர் மோடியை அதிபர் ஒபாமா தனிப்பட்ட முறையில் சந்தித்து நீண்ட நேரம் பேசினார். அவரது நடவடிக்கைகளை நேரிலேயே ‘மேன் ஆப் ஆக்ஷன்’ என்று புகழ்ந்தார். பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசிய பிறகுதான் குடியரசு தின விழாவில் பங்கேற்ற சம்மதித்தார். இப்போது பிரதமர் மோடியை ஒபாமா மீண்டும் பாராட்டி இருக்கிறார். வாஷிங்டன் நகரில் அமெரிக்க தொழில் அதிபர்கள் கூட்டத்தில் ஒபாமா பேசுகையில் பிரதமர் மோடி பற்றி குறிப்பிட்டு கூறியதாவது:–
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நீண்ட கால திட்டங்களை வெற்றிகரமாக செய்து முடிக்கிறார். அவரால் எப்படி இந்த சாதனையை குறுகிய காலத்தில் செய்ய முடிகிறது என்பதை பார்க்கும் போது எனக்கு வியப்பாக இருக்கிறது. அவரது அதிகாரத்துவ நிலைமை பாராட்டுக்குரியதாக உள்ளது. இந்த விஷயத்தில் பிரதமர் மோடி என்னை மிகவும் கவர்ந்து விட்டார். நீண்ட கால திட்டங்களை குறுகிய காலத்தில் எப்படி செயல்படுத்துகிறார் என்பதை நாம் பார்க்க வேண்டும். இவ்வாறு ஒபாமா பேசினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே