அவற்றை வாடகைக்கும் குத்தகைக்கும் விட்டு இருக்கிறார். அதன் மூலமும் கணிசமான வருவாய் வருகிறது.அவர் குத்தகைக்கு கொடுத்த ஒரு வீட்டில் அழகு நிலையம் ஒன்று செயல்பட்டு வந்தது. அங்கு விபசாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 3 இளம் பெண்களை மீட்டனர்.
இந்த தகவல் மும்பை பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரியங்கா சோப்ராவுக்கு தெரியாமலேயே இங்கு விபசாரம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அழகு நிலையம் நடத்துவதற்குத்தான் அவரிடம் குத்தகைக்கு வாங்கி இருந்தனர்.பிறகு அதை விபசாரத்துக்கு பயன்படுத்தி உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பிரியங்கா சோப்ரா அதிர்ச்சியாகி இருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே