இந்த நிகழ்ச்சியில் சானியா மிர்சா பேசும்போது, பெண் என்பதால் பல சர்ச்சைகளில் சிக்கினேன். ஆணாக இருந்து இருந்தால் இவ்வளவு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியது இருந்து இருக்காது. பெண் ஒரு பொருளாக பாவிக்கப்படும் மனநிலை மாறி ஆணும், பெண்ணும் சமம் என்பதை உணரும் நாள் விரைவில் வரும். நிறைய பெண்கள் விளையாட்டு துறைக்கு வரவேண்டும் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே