அப்போது ரஜினி மிகவும் பணிவுடன் அமிதாப் பச்சனிடம் இருந்து விருதை பெற்றுக் கொண்டார். பின் பேசிய ரஜினி, நான் விருது பெறவே வந்தேன். பேசுவதற்காக வரவில்லை. என்னை கௌரவித்த மத்திய அரசுக்கு நன்றி.இந்த விருதை என் படத் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் என் உயிரினும் மேலான ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று பேசினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே