சினிமாவில் சந்தித்த ஏற்றத் தாழ்வுகள், வெற்றிகரமாக ஓடிய படங்கள் பற்றிய விவரங்கள். கேரக்டர்களில் நடிப்பதற்காக மேற்கொண்ட மெனக்கெடல்கள் போன்ற அனைத்து விவரங்களும் இந்த புத்தகத்தில் இடம் பெறுகிறது. விரைவில் இது ரிலீசாக உள்ளது.இந்த புத்தகம் குறித்து கமல்ஹாசன் கூறும்போது,
ஹரிகரன் சினிமா சம்பந்தமான என் தொழிலை நெருக்கமாக இருந்து பார்த்துள்ளார். அவர் எழுதியுள்ள புத்தகம் முழுக்க என் சினிமா வாழ்க்கை சம்பந்தமானதாக இருக்கும். தனிப்பட்ட சொந்த வாழ்க்கை இதில் இடம் பெறாது. சொந்த வாழ்க்கை பற்றி எழுதினால் சிலர் மனதை புன்படுத்த வேண்டி இருக்கும்.
அதில் எனக்கு விருப்பம் இல்லை. இந்த புத்தகம் என் சினிமா வாழ்க்கை சம்பந்தப்பட்டதாக இருக்கும் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே