இதையடுத்து கடந்த ஆண்டு கவர்ச்சியாக என்னாலும் நடிக்க முடியும் என்று சக ஹீரோயின்களுக்கு சவால் விடுவதுபோல் தெரிவித்ததுடன் கவர்ச்சி ஹீரோயின் வேடங்களையும் ஏற்றார். அவரது அறிவிப்பு திடீர் தலைவலியை அவருக்கு ஏற்படுத்திவிட்டது. கவர்ச்சியாக நடிக்கும் நீங்கள் அதற்கான எல்லையை வகுத்து வைத்திருக்கிறீர்களா? என்றும், திடீரென்று கவர்ச்சிக்கு மாறியது ஏன்? கவர்ச்சி காட்டாவிட்டால் உங்களுக்கு பட வாய்ப்பு கிடைக்காதா என்று அவரது ரசிகர்கள் நச்சரிக்க ஆரம்பித்தனர். கடுப்பான ரெஜினா, வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால் நடிகையாக வேண்டும் என்று நான் ஒருநாளும் நினைத்ததில்லை. கடவுள் அருளால் நடிகை ஆனேன்.
சில நல்ல கதாபாத்திரங்கள் எனக்கு கிடைத்ததில் சந்தோஷம். நான் கவர்ச்சியாக நடிக்க மட்டுமே இப்போது ஒப்புக்கொள்கிறேன் என்று கூறுகிறார்கள். ஆனால் கவர்ச்சி என்பது நான் ஏற்கும் வேடத்தின் ஒருபகுதிதான். என்னுடைய நடிப்பை நிறைய பேர் பாராட்டி இருக்கிறார்கள் என்பதுதான் நிஜம் என்று கோபப்பட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே