முதல் முறையாக 2010-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சச்சின் தெண்டுல்கர் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். அதைத் தொடர்ந்து ஷேவாக் (219 ரன்), ரோகித் சர்மா(209), மறுபடியும் இப்போது ரோகித் சர்மா (264 ரன்) என்று இரட்டை சதம் 4-வது முறையாக கிரிக்கெட் ஏட்டில் பதிவாகி விட்டது.
இந்த 4 இரட்டை செஞ்சுரியும் இந்திய மண்ணிலேயே எடுக்கப்பட்டுள்ளன. மூன்று பேரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கி அசத்தியவர்கள் ஆவர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே