ஏப்ரல் மாதத்தில், புதுக்கோட்டையில் இருந்து சரவணன், மெர்க்குரி பூக்கள் ஆகிய படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ஸ்டான்லி இந்த படத்தை இயக்கவிருக்கின்றார். முருகதாஸின் ‘கத்தி’க்கு இசையமைத்த அனிருத் இந்த படத்திற்கும் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுளார். அதிகாரபூர்வமாக ஒப்பந்தம் இன்று போடப்பட்டு, முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் 40 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே