ஆயிரம் தோட்டாக்கள், சத்யா போன்ற டைட்டீல்களை வைப்பதற்கு அவர்கள் பரிசீலனை செய்து வருவதாக செய்திகள் கசிந்த வண்ணம் உளளன. அதோடு, தீபாவளிக்கு டைட்டீல் அறிவிப்பார்கள் என்று அஜீத்தின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனால் அஜீத் ரசிகர்கள் பலத்த ஏமாற்றமடைந்தனர்.
இந்தநிலையில், ரசிகர்களை இன்னும் ஏமாற்ற வேண்டாம் என்று நினைத்த அஜீத், டைட்டிலை வெளியிடுமாறு கெளதம்மேனனை கேட்டுக் கொண்டுள்ளாராம். அதனால், இன்று அப்படத்தின் டைட்டீல் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடயிருப்பதாக அப்படக்குழு அறிவித்திருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே