eniyatamil.com
பிரேசிலில் 39 பேரை சுட்டு கொன்ற வாலிபர் கைது!…
பிரேசிலியா:-பிரேசில் நாட்டின் கொயானியா நகரை சேர்ந்தவர் தியாகோ ரோச்சா (26). அப்பகுதியில் தொடர் கொலைகள் நடைபெற்று வந்தன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இவனது வீட்டை சோதனையிட்டனர். அப்போது அங்கு ஒரு …