அவர் வலியால் அவதிப்பட்டார். என்றாலும் அதை அவர் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
சிறிது நேரத்தில் கையில் வீக்கம் ஏற்பட்டது. சிவந்து காணப்பட்டது. உடனே படப்பிடிப்பு குழுவினர் அவரை ஓய்வு எடுக்குமாறு கூறியும் அவர் மறுத்து விட்டார்.என்னால் படப்பிடிப்பு பாதிக்கப்படக் கூடாது, எனவே படப்பிடிப்பை தொடர்ந்து நடத்துங்கள் என்று கூறி நடித்து முடித்துக் கொடுத்தார். சிறிது நேரத்தில் வீக்கம் குறைய ஆரம்பித்தது. ஆம்பள படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ஹன்சிகா நாளை ஐதராபாத் செல்கிறார். அங்கு விசாகப்பட்டினம் புயல் நிவாரண நிதி திரட்ட நடைபெறும் கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே