இயக்குனர் செல்வராகவனின் கதை முடிந்தது!…

சென்னை:-தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் இயக்கிய படங்கள் ஓடவில்லை என்றாலும் தரமான படைப்பு என்று மக்களால் வரவேற்கப்படுபவை.

இந்நிலையில் அனைவரும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த செல்வா-யுவன் கூட்டணி மீண்டும் இணையவிருக்கின்றது. இப்படம் குறித்து சமீபத்தில் தன் டுவிட்டர் பக்கத்தில் செல்வராகவன் கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார். இதில், சந்தோஷமாக இருக்கிறது, என் அடுத்த படத்தின் கதை முடிந்துவிட்டது என்று டுவிட் செய்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago