இந்த நாடகம் சேத்துப்பட்டில் உள்ள முக்தா வெங்கட சுப்பா ராவ் அரங்கில் நடந்தது. இதில் ஆர்யா, விஜய் சேதுபதி, பார்த்திபன், விஷ்ணு, விக்ராந்த், வரலட்சுமி, நாசர், ராய் லட்சுமி, பவதாரிணி, வாசுகி பாஸ்கர், கிருத்திகா உதயநிதி, உள்பட பலர் வந்திருந்து பார்த்தனர். சிறந்த நாடக கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சரியான களம் கிடைக்காமல் இருக்கிறார்கள். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இதனை செய்திருக்கிறேன். இந்த இசை நாடகம் ஐதராபாத், பெங்களூர் உள்ளிட்ட பிற நகரங்களிலும் நடத்தப்பட இருக்கிறது என்கிறார் விஷால்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே