அதனால் தனது தோழி ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தபடி தற்போது சில கம்பெனிகளுக்கு விசிட் அடித்து வருகிறார். அப்படி சென்றபோது சில இயக்குனர்கள் உடல் எடையை கணிசமான அளவு குறைக்க சொன்னதால், டயட்ஸ் கடைபிடித்து வரும் இஷாரா, அடிக்கடி சதுங்க வேட்டை பட நாயகன் நட்ராஜ்க்கும் போன் போட்டு பட விசயமாக பேசி வருகிறார். அதுபற்றி அவர் கூறுகையில், சதுரங்க வேட்டையில் நடித்தபோது நட்ராஜ் என்னிடம் அன்பாக பழகினார். அவர் பெரிய கேமராமேன் என்பதால், எனக்கு எந்தெந்த காட்சிகளில் கேமராவை பார்த்து நடிக்க வேண்டும். எந்தெந்த காட்சிகளில் கேமராவை பார்க்கக்கூடாது என்றெல்லாம் சில நெளிவுசுழிவுகளை கற்றுக்கொடுத்தார்.
அப்போது, அவர் சொன்ன மாதிரியே நான் நடித்ததைப்பார்த்து பாராட்டிய அவர், உனக்கேற்ற நல்ல படங்கள் வரும்போது நானே சொல்கிறேன் என்று கூறினாராம். அதனால்தான் தற்பேது சில படங்களில் நடித்து வரும் அவரிடம் தனக்காக சிபாரிசு செய்யுமாறு அவ்வப்போது ஞாபகப்படுத்தி வருகிறாராம் இஷாரா.அப்படி அவர் சமீபத்தில் கேட்டபோது, சில படங்களில் உன்னைப்பற்றி சொல்லியிருக்கிறேன். அதனால் என் மூலம் விரைவில் உனக்கு படம் கிடைக்கும் என்று நம்பிக்கை வாக்குறுதி வழங்கியிருக்கிறாராம் நட்ராஜ்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே