இந்நிலையில் தற்போது இப்படத்தை பற்றி ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு தமிழ் மட்டுமில்லாது, தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் விக்ரமே டப்பிங் செய்து வருகிறாராம்.
தற்போதைக்கு தெலுங்கில் டப்பிங் பேசி முடித்துவிட்டாராம் விக்ரம். அடுத்து ஹிந்தியில் டப்பிங் பேச ஆரம்பிக்க இருக்கிறாராம். அதேபோல் இப்படம் தீபாவளி அன்று ரிலீசாகும் என்று படக்குழுவினர் கூறியிருந்தனர். ஆனால் தற்போது இப்படம் நவம்பர் மாதம் 14ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே