நான் பக்கா சென்னை பொண்ணு. எனக்கு எப்போதுமே பெரிய ஆசைகள், கனவுகள், லட்சியம் இருந்ததில்லை. சென்னையில் ஒரு நல்ல வேலை, கை நிறைய சம்பளம் இதுதான் என்னோட குறைந்தபட்ச ஆசை. காரணம் நான் நடுத்தர குடும்பத்து பொண்ணு. சும்மா பாக்கெட் மணிக்காக மாடலாக போய் நின்னது வாழ்க்கைய புரட்டி போட்டது. இப்போது இந்த இடத்தில் நிற்கிறேன்.அதுக்கு காரணம் மக்கள். நான் நினைச்சு பார்க்காத உயரத்தை எனக்கு கொடுத்திருக்காங்க. அவுங்களுக்கு நான் நிச்சயமா ஏதாவது செய்யணும்.
இப்போ வெளியில தெரியாம சில விஷயங்கள் செய்துகிட்டிருக்கேன். பெருசா ஏதாவது செய்யணும்னு மனசுல எண்ணமிருக்கு. நிச்சயமா அது அரசியலா இருக்காது. அரசியலில் எனக்கு துளியும் விருப்பம் இல்லை. ஒரு சராசரி பொண்ணா கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தை, கணவன்னு சந்தோஷமா இருக்கணும்ங்றதுதான் என்னோட ஆசை. இந்த பரபரப்பான புகழ் வாழ்க்கையிலேருந்து விடுபடணுங்றதுதான் என்னோட விருப்பம் என்கிறார் சமந்தா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே