மொகஞ்சதாராவில் உள்ள கிரேட் பாத் என்று அழைக்கபடும் கிணற்றை விட இது மூன்று மடங்கு பெரியது என்று தொல்லியல் நிபுணர்கள் கூறுகின்றனர். சிந்து சமவெளி நாகரிகத்தை சேர்ந்த இந்த பகுதியில் அடுத்த அடுத்த நடந்த காலகட்டங்களில் இயற்கையின் சீரழிவுகளால் இது மண்ணோடு மண்ணாக புதைந்து இருகலாம் என்று தொல்லியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்த பகுதியில் அந்த கால கட்டத்தில் வாணிப தளங்கள் இருந்து இருக்கலாம் என்று தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். மொகஞ்சதாரோ, ஹரப்பா பகுதிகள் இந்தியாவின் வடமேற்கு பகுதியிலும், இன்றைய பாகிஸ்தானிலும் இருக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே