தமிழ் நாட்டில் சுமார் 500 தியேட்டர்களுக்கு மேல் திரையிடப்பட்ட இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இதனால் அதிகபட்சம் 3வது வாரத்திலேயே ஷிப்டிங்க ஆகத் தொடங்கிறது.
தற்போது தமிழ் நாடு முழுவதும் 100 தியேட்டர்களுக்கு மேல் ஒடிக் கொண்டிருந்தாலும் தொடர்ச்சியாக 50 நாளை கடந்திருப்பது சென்னை எஸ்கேப், அபிராமி, பிவிஆர் மால் தியேட்டர்ளில் மட்டும்தான் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே